மீண்டும் எழுதுகிறேன். இந்த வேகம் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்குமென்று தெரியாது. எனது தொழில், வீட்டு நிலைமை, நண்பர்களின் போக்கு, கையிலிருக்கும் பணம், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியன எழுத்தின் வேகத் தடைகளாக அமையும்.
அல்பத்ர் ஜிஹாதிய களத்துடன் எனக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது. யாராவது இடக்குமடக்காக திட்டமிட்டால் நான் சொன்னது எழுத்துடனான தொடர்பு என்று எஸ்கேப் ஆகிவிடுவேன்.